Sunday, August 22, 2010

தூங்க மறந்த நேரத்தில் !...



கவிதை பூக்களால் ஒரு தோட்டம்
பொய்த்த வானமாய் உன் பிரிவு
காத்திருக்கும் பூமியாய் என் கண்கள்
தூரத்து மேகமாய் உன் சிரிப்பு !..

கொட்டி செல்லும் மழையால்
மேகம் ஒன்றும் குறைவதில்லை
இதழில் பட்ட ஒரு துளியை
பூக்கள் என்றும் மறப்பதில்லை !..

ஒரு முறை சிரித்துவிட்டு போ  !..

காதல் பூக்கள் மலர்வது
காமன் காலடி செல்லத்தான்
காலில் மிதித்து பூக்களை
கல்லறைக்கு அனுப்பாதே !..

காதல் வசப்படும் !
காதல் வசப்படும் !
காதல் வசப்படும் !
புலம்பும் மனது !..

என்ன சொல்லி தூங்க வைப்பேன் ?

4 மக்கள் கருத்துக்கள்:

Siv சொன்னது…

super da! apa thookineeya illaya ?

pras சொன்னது…

Sleeping Pills try panneengala Prem? :P

Premkumar Masilamani சொன்னது…

kathal-la murikura maathiri yethavathu pills irukka?

Prithvi சொன்னது…

Yes Iruku. Cyanide Kuppi!
Ana athayum sapitu ni orkut'la grade poduva, so please NO PREM AND LEAVE US. Best way do meditation!!

Related Posts Plugin for WordPress, Blogger...